இம்மானுவேலின் தமிழ் கவிதைகள்.
Pages
கவிதைகள்
கருத்துக்கள்
கதைகள்
கட்டுரைகள்
Tuesday, August 9, 2011
ஊழல்
பூமியின் கரை(றை)களை
சுனாமி கொண்டு நீக்க முனைந்த
இறைவனின் திட்டத்தில்
யார் செய்த ஊழலோ
?
இரக்கமில்லாமல் வாரிக்கொண்டு போனது
பல நல உயிர்களையும் சேர்த்தே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment