Tuesday, August 9, 2011

கல்வெட்டுக்கள்

வாழ்ந்து போன
மனிதர்களுக்கு
முகவரி கொடுத்ததால்
வரிகளால் வாழ்கின்றன
எங்கள் முகங்கள்
இன்னும் அழிக்கப்படாமல்...

No comments:

Post a Comment