Tuesday, August 9, 2011

திருமணம்

மெய்யும் மெய்யும்
சேர்ந்திங்கு செய்யும்
நெய்ப்பலகாரத்தின்
"
மணத்திற்கு"

மொய் மொய்யென்று
மொய்யும் பெரிய
ஈக்களால்

பெய் பெய்யென
பெய்யும்
ஆசீர்வாதப் பெரு மழை
உய்யும்

"
திரு " என்னும்
மெய்யுறுபுணர்ச்சி

No comments:

Post a Comment