Tuesday, August 9, 2011

பாசம்

குடும்பங்களில்
தூறல் போட்டுகொண்டிருக்கும்
அன்பின் மழைப்பாசியில்
இறைவனும் சிலசமயம்
வழுக்கி விழுந்து விடுகிறான்

No comments:

Post a Comment