Tuesday, August 9, 2011

நலத்திட்டம்

காக்கை கூட்டங்களிடையே
மகிழ்ச்சி ஆரவாரம்
மின்சார கம்பிகள் இனிமேல்
பூமிக்கு அடியே என்ற
அரசின் திட்டம் கண்டு

No comments:

Post a Comment